Thursday 4 September 2014

பகுத்தறிவு மாதம்

 முகநூலிலும், வலைத்தளத்திலும் ஒளி சிந்தும் முத்தமிழ் செல்வங்களே, முத்தனைய நணபர்களே, செப்டம்பர் திங்கள் சீரும், சிறப்பும்,செழுமையும் கொண்ட திங்களாகும்.

தமிழகத்திலும், ஏன் இந்திய துணைககண்டத்திலும், ஒரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, எழுச்சியை , ஏற்றத்தை, ஏற்படுத்திய திராவிட இயக்க சிந்தனைகள்,அதை மக்களிடம் பரவச் செய்த பெருந்தலைவர்களான , தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், அண்ணாவின் அறிவில் முகிழ்த்து, மலர்ந்து, பல்வேறு, வண்ணமிகு, வாசமிகு, வளர்ச்சி நிலைகளை வடித்துக் காட்டிய தி மு வும் தோன்றிய தூய திங்களாகும்..

முப்பெரும் விழா காணும் சிந்தை இனிக்கும் இத்திங்களில் பெரியார், அண்ணா, திமுக பற்றிய செய்திகளை சித்திரங்களை உங்கள் விழிகளின் முன் ஒளிர விடுவதில் மனம் மகிழ்ந்து நிறைவடைகிறது... 

No comments:

Post a Comment