Monday 14 May 2018

கலைஞர் சகாப்தம்.

பெரியார் ஓருசகாப்தம்காலகட்டம் என்றார் அண்ணா. அது கலைஞருக்கும் பொருந்தும்.
பெரியார் ஓர் அறுபதாண்டுகாலம் பொதுவாழ்வில் உழைத்தார்.
அதுபோலவே கலைஞரும் அறுபதாண்டுகள்  சென்ற ஆண்டுவரை தன் உழைப்பை நல்கினார்.

தந்தை பெரியார் போராட்டக்களத்தில் நின்று போராடி கராக்கிரக அதாவது சிறைக்கொட்டடியில் வாடினார்.

அதைப்போலவே கலைஞரும் தந்தையைப்பின்பற்றி பொதுச்சிறையில் மட்டுமல்லாது ததனிமைச்சிறையிலும் வதிந்தார். திராவிட இயக்கத்தை எதிரிகளின் சூழ்ச்சி வளையத்திலிருது கலைஞர் பாதுகாத்தது கூடுதல் நிலையாகும்.

பெரியாரின் இனமான தன்மான உணர்வுகளையும் அண்ணாவின் அரசியல் மக்களாட்சி மாண்புகளையும் நிலைநிறுத்த கலைஞர் மிகக்கடுமையாக போராடினார்.

No comments:

Post a Comment